Thursday 16th of May 2024 01:20:03 PM GMT

LANGUAGE - TAMIL
ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து 11 பேர் வெளியேற்றம்!

ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து 11 பேர் வெளியேற்றம்!


கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து ஜப்பானின் யோஹாமோ துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருந்து 11 பேர் பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

சொகுசு கப்பலில் இருந்து விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட பேருந்தில் ஏற்றப்படுவதற்கான பயணப்பாதை முற்றிலுமாக மூடப்பட்டு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE